tag:blogger.com,1999:blog-1567495633013066236.post1965077668137399732..comments2023-06-10T07:01:47.868-07:00Comments on மகரந்தம்: நடைபாதைவாசிகள்BaluSamyhttp://www.blogger.com/profile/18303693158934474941noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1567495633013066236.post-63692368173474249162011-11-21T20:53:08.132-08:002011-11-21T20:53:08.132-08:00போர்வைஇன்றி படுத்தால்
இரத்ததானம் செய்யவேண்டியிருக்...போர்வைஇன்றி படுத்தால்<br />இரத்ததானம் செய்யவேண்டியிருக்கும் கொசுக்களுக்கு... superCheliyanshttps://www.blogger.com/profile/16789995816087662835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-66925217536182797142011-11-21T07:10:10.765-08:002011-11-21T07:10:10.765-08:00ஒவ்வொரு முறை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்த...ஒவ்வொரு முறை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து எங்கள் சாளிக்ராமம் வீட்டிற்கு செல்லும் போது உதயம் சினிமா அரங்கம் அருகே நடை பாதையில் படுத்துறங்கும் எளியவர்களை பார்க்கும் போது மனம் பதறும். அதுவும் நாம் விமானத்தில் இருந்து வரும்போதோ அல்லது உறவினரை அழைத்து வரும்போது ஏற்படும் நிகழ்வில் இருப்போர்க்கும் இல்லாதவர்க்கும் உள்ள ஏற்றத் தாழ்வு பூதாகாரமாகத் தெரியும். என் மன எண்ணங்களை கவிதையாக வடித்தமைக்கு நன்றி!<br />amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-67326131498227313652011-11-20T10:53:49.726-08:002011-11-20T10:53:49.726-08:00எல்லா கவிதைகளையும் படிச்சிட்டேன்.நல்ல முயற்சி.இந்த...எல்லா கவிதைகளையும் படிச்சிட்டேன்.நல்ல முயற்சி.இந்த கவிதை மிக நன்றாக உள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துகள் :-)jroldmonkhttps://www.blogger.com/profile/01265328012369374387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-74649331295176143272011-11-20T05:54:47.440-08:002011-11-20T05:54:47.440-08:00அருமையான பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே.. சிறந்த எழ...அருமையான பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே.. சிறந்த எழுத்து நடை உண்மை வரிகளின் ஆழம் பாதித்தது... தொடர்ந்து எழுதுங்கள்..ஷேக்பரீத்https://www.blogger.com/profile/12396786119509353692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-78641782341158622392011-10-24T23:46:43.339-07:002011-10-24T23:46:43.339-07:00என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங...என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-13291913281106875942011-10-15T22:45:23.307-07:002011-10-15T22:45:23.307-07:00ந்ல்லா இருக்கு பல...அருமை..சில வலிகளை பதிவு செய்தி...ந்ல்லா இருக்கு பல...அருமை..சில வலிகளை பதிவு செய்திருக்கிறீர்கள்!!குருnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-63315238724772579762011-10-11T01:55:21.332-07:002011-10-11T01:55:21.332-07:00Idha madri na idhuvaraikum vaasichadhu illa..........Idha madri na idhuvaraikum vaasichadhu illa............... Good try.............. Write about more social things....Fairozhttp://www.facebook.com/fairoz.roznoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-22812666376421493752011-10-11T00:24:26.947-07:002011-10-11T00:24:26.947-07:00really super , nala kavithai... keep on writing..really super , nala kavithai... keep on writing..Harish.Jahttps://www.blogger.com/profile/10789829718997416283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-72380548471800272152011-10-10T16:40:58.890-07:002011-10-10T16:40:58.890-07:00Ipadiyum oru life irukudhunu yosika vachitiga balu...Ipadiyum oru life irukudhunu yosika vachitiga balu... Too good.... Do more writings like this..Anto brindhahttp://www.twitter.com/anto_brindhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-20082716524487492632011-10-09T04:01:53.186-07:002011-10-09T04:01:53.186-07:00so goodso goodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-48518925269540905642011-10-08T10:49:31.249-07:002011-10-08T10:49:31.249-07:00நல்ல கருக்களம்.நல்ல முயற்சி.நிறைய படியுங்கள்,தொடர்...நல்ல கருக்களம்.நல்ல முயற்சி.நிறைய படியுங்கள்,தொடர்ந்து எழுதுங்கள்!வாழ்த்துகள்!@gpradeeshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-44991751213394201402011-09-26T09:41:37.526-07:002011-09-26T09:41:37.526-07:00கவிதைக்கான களம், சொல்லாடல்கள் உங்கள் மீது மதிப்பை ...கவிதைக்கான களம், சொல்லாடல்கள் உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்துகின்றன. பாராட்டுகள்.. தொடர்ந்து எழுதுங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-78098038756540265082011-09-25T07:28:38.221-07:002011-09-25T07:28:38.221-07:00மிக மிக அருமை...கண்களை பணிக்க செய்கின்றன வரிகள்..த...மிக மிக அருமை...கண்களை பணிக்க செய்கின்றன வரிகள்..தொடர வாழ்த்துக்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-19660092270103945692011-09-24T07:00:17.377-07:002011-09-24T07:00:17.377-07:00>>அனைவரும் நோக்கும்படி தான்
எங்கள் வாழ்வே, ...>>அனைவரும் நோக்கும்படி தான் <br />எங்கள் வாழ்வே, <br />எவரும் உற்று நோக்குவதுதில்லை<br />எங்கள் வாழ்வை... <br /><br />ஃபினிஷிங்க் டச் டாப்!!!!!!!!!!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-14034813854805842002011-09-23T06:13:59.751-07:002011-09-23T06:13:59.751-07:00அருமை, கண்கள் பணிந்தன, தெடர வாழ்த்துக்கள்அருமை, கண்கள் பணிந்தன, தெடர வாழ்த்துக்கள்k7classicnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-80998491569145361802011-09-23T05:23:04.976-07:002011-09-23T05:23:04.976-07:00Good. u are sharpening your words day by day. vazh...Good. u are sharpening your words day by day. vazhthukkal!!Chandramoulihttps://www.blogger.com/profile/04735507277930786082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-83365217222670097442011-09-22T20:36:48.746-07:002011-09-22T20:36:48.746-07:00Heart touching Lines Balu....!
Keep on posting ......Heart touching Lines Balu....!<br />Keep on posting ....!Saravananhttps://www.blogger.com/profile/02428863186299932573noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-57616232054878328312011-09-22T19:41:59.003-07:002011-09-22T19:41:59.003-07:00@பத்மினி : முதல் கமென்ட் போட ஆசைப்பட்ட தங்கள் அன்ப...@பத்மினி : முதல் கமென்ட் போட ஆசைப்பட்ட தங்கள் அன்புக்கு நன்றி தல! பர்ராட்டுகளுக்கு மிக்க நன்றி!!!<br /><br />@கிச்சா :வரிகள் குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணா!!!<br /><br />@carfire : மிக்க நன்றி மச்சி...<br /><br />@கணேஷ் : மனமார்ந்த நன்றிகள் நண்பா...<br /><br />@மித்ரா : பாராட்டியமைக்கும், ஊக்குவிப்பிற்கும், நன்றி!!1 கண்டிப்பாக தொடர்வேன்!! <br /><br />@அ.முத்துபிரகாஷ் : மிக்க நன்றி சகா!!! <br /><br />@அனைவருக்கும் : ஊக்குவிப்பிற்கும் ஆதரவிற்கும், அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்... தொடரட்டும் நம் பந்தம்...BaluSamyhttps://www.blogger.com/profile/18303693158934474941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-6795079167191396392011-09-22T17:01:50.153-07:002011-09-22T17:01:50.153-07:00நடை வழி கவிதை..வலிக்கச் செய்கிறது மனதை..
வெறுமெனே...நடை வழி கவிதை..வலிக்கச் செய்கிறது மனதை..<br /><br />வெறுமெனே கடந்து செல்பது மனிதர்கள் அல்ல, மனிதம்!அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-45053423414431103192011-09-22T08:19:42.053-07:002011-09-22T08:19:42.053-07:00நல்ல பதிவு தம்பி ...
//போர்வை மூடியபடி,
திறந்து, த...நல்ல பதிவு தம்பி ...<br />//போர்வை மூடியபடி,<br />திறந்து, தீர்க்கப்படும் 'காமப்பசி'...//<br />அருமை!!<br />விரைந்துச்செல்லும் வாழ்க்கையில் இத்தகையோரை நாளும் கடக்கும் நாம் யோசிப்பதுண்டு சிலவேளைகளில் <br />கடந்துவிடுவதுண்டு பல "வேலை"களில்<br />wordverification not necessary i thinkAnonymoushttps://www.blogger.com/profile/04197983610786262161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-41823946665152767912011-09-22T08:02:59.608-07:002011-09-22T08:02:59.608-07:00நடை பாதை னு படிச்சதும் அங்காடி தெருவில் வரும் பாடல...நடை பாதை னு படிச்சதும் அங்காடி தெருவில் வரும் பாடலே (கதைகளை பேசும் ,,,,,) நினைவுக்கு வந்தது .உங்கள் பதிப்பு அவர்களின் வாழ்க்கையை உங்கள் வரிகளில் அடக்கி விட்டீர்கள். நிஜம் .மிகவும் அருமை .தொடருங்கள்mithra_snoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-87932136437797117612011-09-22T07:16:44.970-07:002011-09-22T07:16:44.970-07:00எத்தனை உண்மையான வார்த்தைகள்..இவர்களை பார்க்கும் ஒவ...எத்தனை உண்மையான வார்த்தைகள்..இவர்களை பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஏதோ சலனம் ஏற்படும்..அதை அப்படியே வார்த்தைகளில் கொண்டு வந்து இருக்கீங்க..வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்..https://www.blogger.com/profile/13589543206077123812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-84543799041716830992011-09-22T06:54:06.831-07:002011-09-22T06:54:06.831-07:00தினமும் கடந்து செல்லும் போது என்ன வாழ்க்கை இது என்...தினமும் கடந்து செல்லும் போது என்ன வாழ்க்கை இது என்று நினைத்திருக்கிறோம்....அவர்களின் வலியை கவிதையாக்கியதற்க்கு வாழ்த்துக்கள் மச்சி....Carfirehttps://www.blogger.com/profile/17755244854415005960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1567495633013066236.post-51106955943983271542011-09-22T02:49:38.099-07:002011-09-22T02:49:38.099-07:00உண்மை. உற்று கவனித்ததில்லை இவர்களை. கவனித்து சொன்ன...உண்மை. உற்று கவனித்ததில்லை இவர்களை. கவனித்து சொன்னதும் கண்கள் பனிக்குது.! <br />மனதை தொடும் பதிவு.!ளை. கவனித்து சொன்னதும் கண்கள் பனிக்குது.! <br />மனதை தொடும் பதிவு.!பத்மினிhttps://www.blogger.com/profile/06359548679021002697noreply@blogger.com